MENU
last data update: 1969/12/31, 16:00
Website loading time
during the test: 3.1 s
cable connection (average): 3.81 s
DSL connection (average): 4.51 s
modem (average): 41.89 s
HTTP headers
HTTP/1.0 503 Service Unavailable
Content-Type: text/html; charset=UTF-8
Date: Mon, 17 Oct 2011 15:16:58 GMT
Expires: Mon, 17 Oct 2011 15:16:58 GMT
Cache-Control: private, max-age=0
X-Content-Type-Options: nosniff
X-Frame-Options: SAMEORIGIN
X-XSS-Protection: 1; mode=block
Server: GSE
Information about DNS servers
tuttomamma.com | TXT | google-site-verification=tGybGiBQ6rIee16bGwDqpnBaEIqTG0l9Vvcbcqff3Ug | Array | IN | 3600 |
tuttomamma.com | MX | 0 | mail.tuttomamma.com | IN | 3600 |
tuttomamma.com | A | 178.32.141.17 | IN | 3600 | |
tuttomamma.com | SOA | ns05.domaincontrol.com | dns.jomax.net | 2011100601 | 28800 7200 604800 86400 IN 43200 |
tuttomamma.com | NS | ns05.domaincontrol.com | IN | 3600 | |
tuttomamma.com | NS | ns06.domaincontrol.com | IN | 3600 | |
nearinfraredanalyzer.info | A | 219.94.186.232 | IN | 3600 | |
nearinfraredanalyzer.info | SOA | nearinfraredanalyzer.info | postmaster.nearinfraredanalyzer.info | 1309309361 | 3600 1800 604800 3600 IN 3600 |
nearinfraredanalyzer.info | NS | dns02.muumuu-domain.com | IN | 3600 | |
nearinfraredanalyzer.info | NS | dns01.muumuu-domain.com | IN | 3600 | |
3e-oeil.com | MX | 10 | mail.3e-oeil.com | IN | 43200 |
3e-oeil.com | MX | 20 | mail2.3e-oeil.com | IN | 43200 |
3e-oeil.com | A | 178.32.28.116 | IN | 7200 | |
3e-oeil.com | SOA | ns0.corsaire.fr | webadmin.corsaire.fr | 2011020101 | 28800 7200 604800 86400 IN 43200 |
3e-oeil.com | NS | ns0.corsaire.fr | IN | 43200 | |
3e-oeil.com | NS | ns1.corsaire.fr | IN | 43200 | |
elk-grove.com | SOA | kim.ns.cloudflare.com | dns.cloudflare.com | 2011101612 | 10000 2400 604800 3600 IN 43200 |
elk-grove.com | MX | 10 | mx.fusemail.net | IN | 30 |
elk-grove.com | A | 74.3.237.172 | IN | 30 | |
elk-grove.com | NS | kim.ns.cloudflare.com | IN | 30 | |
elk-grove.com | NS | theo.ns.cloudflare.com | IN | 30 | |
dailybail.com | A | 65.39.205.54 | IN | 3436 | |
dailybail.com | NS | ns61.domaincontrol.com | IN | 3436 | |
dailybail.com | NS | ns62.domaincontrol.com | IN | 3436 | |
wakuwaku-zen.fr | A | 91.191.153.35 | IN | 43200 | |
wakuwaku-zen.fr | MX | 1 | redirect.ovh.net | IN | 43200 |
wakuwaku-zen.fr | SOA | dns17.ovh.net | tech.ovh.net | 2010092700 | 86400 3600 3600000 86400 IN 43200 |
wakuwaku-zen.fr | NS | ns17.ovh.net | IN | 43200 | |
wakuwaku-zen.fr | NS | dns17.ovh.net | IN | 43200 | |
versicherungs-englisch.de | MX | 10 | versicherungs-englisch.de | IN | 1800 |
versicherungs-englisch.de | A | 85.214.95.237 | IN | 1800 | |
versicherungs-englisch.de | SOA | ns.stratoserver.net | hostmaster.stratoserver.net | 2009112901 | 10000 14400 604800 1800 IN 1800 |
versicherungs-englisch.de | NS | ns.stratoserver.net | IN | 1800 | |
versicherungs-englisch.de | NS | ns2.stratoserver.net | IN | 1800 | |
consultorescomerciales.es | SOA | dns1.zonadns.com.consultorescomerciales.es | hostmaster.configbox.com | 2007092400 | 60 3600 259200 7200 IN 7200 |
consultorescomerciales.es | A | 82.223.149.50 | IN | 7200 | |
consultorescomerciales.es | MX | 10 | mail.consultorescomerciales.es | IN | 7200 |
consultorescomerciales.es | NS | dns2.zonadns.com | IN | 7200 | |
consultorescomerciales.es | NS | dns1.zonadns.com | IN | 7200 | |
thavayogi.blogspot.com | CNAME | blogspot.l.google.com | IN | 3600 |
Received from the first DNS server
Request to the server "thavayogi.blogspot.com"
Received 40 bytes from address 216.69.185.3#53 in 13 ms
Request to the server "thavayogi.blogspot.com"
You used the following DNS server:
DNS Name: ns05.domaincontrol.com
DNS Server Address: 216.69.185.3#53
DNS server aliases:
Host thavayogi.blogspot.com not found: 5(REFUSED)
Received 40 bytes from address 216.69.185.3#53 in 13 ms
Received from the second DNS server
Request to the server "thavayogi.blogspot.com"
Received 40 bytes from address 208.109.255.3#53 in 13 ms
Request to the server "thavayogi.blogspot.com"
You used the following DNS server:
DNS Name: ns06.domaincontrol.com
DNS Server Address: 208.109.255.3#53
DNS server aliases:
Host thavayogi.blogspot.com not found: 5(REFUSED)
Received 40 bytes from address 208.109.255.3#53 in 13 ms
Subdomains (the first 50)
Typos (misspells)
rhavayogi.blogspot.com fhavayogi.blogspot.com ghavayogi.blogspot.com yhavayogi.blogspot.com 6havayogi.blogspot.com 5havayogi.blogspot.com tgavayogi.blogspot.com tbavayogi.blogspot.com tnavayogi.blogspot.com tjavayogi.blogspot.com tuavayogi.blogspot.com tyavayogi.blogspot.com thzvayogi.blogspot.com thsvayogi.blogspot.com thwvayogi.blogspot.com thqvayogi.blogspot.com thacayogi.blogspot.com thabayogi.blogspot.com thagayogi.blogspot.com thafayogi.blogspot.com thavzyogi.blogspot.com thavsyogi.blogspot.com thavwyogi.blogspot.com thavqyogi.blogspot.com thavatogi.blogspot.com | thavagogi.blogspot.com thavahogi.blogspot.com thavauogi.blogspot.com thava7ogi.blogspot.com thava6ogi.blogspot.com thavayigi.blogspot.com thavaykgi.blogspot.com thavaylgi.blogspot.com thavaypgi.blogspot.com thavay0gi.blogspot.com thavay9gi.blogspot.com thavayofi.blogspot.com thavayovi.blogspot.com thavayobi.blogspot.com thavayohi.blogspot.com thavayoyi.blogspot.com thavayoti.blogspot.com thavayogu.blogspot.com thavayogj.blogspot.com thavayogk.blogspot.com thavayogo.blogspot.com thavayog9.blogspot.com thavayog8.blogspot.com havayogi.blogspot.com tavayogi.blogspot.com | thvayogi.blogspot.com thaayogi.blogspot.com thavyogi.blogspot.com thavaogi.blogspot.com thavaygi.blogspot.com thavayoi.blogspot.com thavayog.blogspot.com htavayogi.blogspot.com tahvayogi.blogspot.com thvaayogi.blogspot.com thaavyogi.blogspot.com thavyaogi.blogspot.com thavaoygi.blogspot.com thavaygoi.blogspot.com thavayoig.blogspot.com tthavayogi.blogspot.com thhavayogi.blogspot.com thaavayogi.blogspot.com thavvayogi.blogspot.com thavaayogi.blogspot.com thavayyogi.blogspot.com thavayoogi.blogspot.com thavayoggi.blogspot.com thavayogii.blogspot.com |
Location
IP: 209.85.175.132
continent: NA, country: United States (USA), city: Mountain View
Website value
rank in the traffic statistics:
There is not enough data to estimate website value.
Basic information
website build using CSS
code weight: 271.51 KB
text per all code ratio: 51 %
title: தவயோகி(THAVAYOGI)
description:
keywords:
encoding: UTF-8
language: en
Website code analysis
one word phrases repeated minimum three times
two word phrases repeated minimum three times
three word phrases repeated minimum three times
B tags
சிவசிவ சிவாயவசி
அன்பரின் கேள்வி : நான் யார்? உடலா! உயிரா! மனமா! அன்பா! அறிவா! அருளா?
தவயோகி சுவாமிகளின் பதில் :
முதலில் இந்த கேள்விக்குப் பதில் சொல்ல நான் யார்? என்ற கேள்வி எமக்குள் வருகிறது. உலகில் இந்த ஒரு கேள்விக்கு மட்டுமே அடுத்தவர் பதில் சரியாகப் பொருந்தாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகக் கூற முடியும். எட்டும் இரண்டும் சேர்ந்தால் பனிரெண்டு என்று யாராவது கூறினால் அது பொய் என்பதை மட்டும் கூற முடியும். அதுபோல உடல் நானல்ல, உயிரும் நானல்ல, மனமும் நானல்ல, அன்பும், அறிவும், அருளும் நானல்ல. அப்புறம் நான் யார் பதில் சொல்ல?
நமது ஆன்மா இறை ஒளியில் கலக்கும்போது அருட்ஜோதி ஆண்டவரிடம் இந்தக் கேள்வியை நமது ஆன்மா எழுப்பும். ஏன் இத்தனை ஜென்மங்கள் உன்னை பிரிந்தேன்? எப்படி விலகினேன்? எது என்னை விலக்கியது? வலிந்து பாவத்தில் தள்ளப்படுகிரோமே காரணம் என்ன? இத்தனை கேள்விகளுக்கும் இறைவன் பதில் சொல்லி முடிவதற்குள், இந்த மானிடனிடம் மாட்டிக்கொண்டது மகத்தான தவறு என்கிற முடிவுக்கு வந்துவிடுவார். இது ஆன்மாவின் கேள்வி.
ஆண்டவன் வருகை வரும் வரை உள்ளேயே போராடும் புலன் இன்பம் தருகிற நான்தான், நீ தேடும் நான் என பொருள் தரும். உடம்பைக் கேட்டால் திருப்பதி லட்டை சுவைக்கும்போது பயன்பட்ட நாக்கு என்ற பொறிதான் நான் என்ற பதில் வரும். ஆன்மாவிடம் கேட்டால், அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடியே உடம்பையும், மனதையும் தேர்வு செய்தேன், எனவே என்னைக் கேட்காதே! இறைவனிடம் கேள் எனப் பதில் வரும். எனவே இது யாருமே சொல்ல முடியாத, மீறிக் கூறினால் பதில் தெளிவு பெறாத கேள்வியாகி விடும். அப்புறம் சொல்லுகிற பதில்கள் அனைத்துமே கேள்விகளாக மாறிவிடும். இக்கேள்வியை இறைவனிடம் யாமே கேட்டோம், பதில் ஓர் அனுபவமாக வந்தது, அதனை வார்த்தையினால் வர்ணிக்க முடியாது. என்றாலும், அந்த பதிலின் மூலம் நீண்ட உறக்கமாக கண்களை மூடி தூங்காது வாழ வேண்டும் என்று தோன்றுகிறது.
நான் யார்? அடிக்கடி வாழ வேண்டும் என்று தோன்றுகிறது, 'நான் யாருமே இல்லை' என்பதுபோல உங்கள் உடம்பை மறந்து விடுவீர்கள், இது தியானம். பிறகு 'யாருமே நானல்ல' என்று உணர்வு வரும், இது தவமாகும். நான் தெரிந்தவரை, நான் யார் என்பது நாயகன் தலைப்படும்போது தெயயவரும். அதுவரை நான் யார் என்பது ரகசியமாகட்டும்................
சுவாமிகளின் மேலும் பல ஆன்மீக விழிப்புணர்வு கட்டுரைகளை, ஆன்மலயம் பெற உதவும் ரகசியங்களை அறிந்து கொள்ள
சிவலயம் மாத இதழ் வாங்கிப் படியுங்கள்.
சிவாலயம் இதழின் சந்தா வருடத்திற்கு ரூ.180 மட்டுமே.
GEETHAM PUBLICATIONS,
3/3, PADHMAVATHI AVENUE,
PERUNGUDI,
CHENNAI-96.
PHONE: 93810 33303.
ஆன்மீகத்தை நம்பியவர்கள் அதிக துன்பத்தைச் சந்திப்பது ஏன்?
ஆன்மீகம் என்பது துன்பங்களை எல்லாம் விரட்டும் ஆயுதம் என நினைப்பது தவறு. ஆனாலும் துன்பத்தில் தொலைந்து போகாத வலிமையை ஆன்மீகம் போதிக்கிறது. உதாரணமாக மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றால், மருத்துவர் ஏற்கனவே ஊசிபோட்ட வலியை நினைத்துப் பார்த்து முதலில் அழுது புலம்பும்; அப்புறம் ஊசி போடும்போதும் அழும்; பிறகு ஊசி போட்ட வலி குறைந்த பிறகும் அழும். இதுதான் கடவுளை ஏற்காதவனின் நிலையாகும். இதே நிலையில் பெரியவர்கள் குழந்தை போல வலியை கற்பனை செய்யாமல் ஊசியின் வலியைப் பொறுத்துக் கொள்வார்கள். இதுபோல ஆன்மீகத்தில் நின்று வாழ்பவர்களுக்கு துன்பம் வரும்போது தாங்கும் வலிமை பெற்று நிற்பார்கள்.
சந்தோசத்தை மட்டுமே வடிகட்டி சாப்பிட நினைப்பது உண்மையான ஆன்மீகம் அல்ல; துன்பத்தைத் தாங்கும் வலிமையைப் பெற வேண்டும். சொல்லப்போனால் துறவறம் என்றாலே துன்பத்தை தானே வழிய நின்று ஏற்பது என்று பொருளாகும். தவம் செய்வது ஒரு துன்பம்; காவி கட்டுவது ஒரு துன்பம்; பட்டினி இருத்தல் ஒரு துன்பம்; பிச்சை எடுப்பது ஒரு துன்பம் ; பாதம் நோக நடப்பது என்பது ஒரு துன்பம்.
சிவசிவ
தம்பட்டம் அடித்துத் தன் அறிவைத் தீட்டுவதால் தத்துவ ஞானி ஆகமுடியாது!
மாம்பழத்தைப் புகழ்ந்து தள்ளுவதால் மட்டும் மாம்பழத்தின் சத்துக்கள் மனிதனுள் புகுந்து விடாது. அதுபோல தேவாரத்தில் தெய்வீகம் இருக்கிறது, மணிவாசகரிடம் மகிமை இருக்கிறது, அருட்பாவில் அள்ளலாம் அருள் என்று வர்ணிப்பது, அருளாலர்களைத் தெய்வம் என்று புகழ்வது இவை அனைத்துமே அறிவைச் சற்று ஆசுவாசப்படுத்துமே அல்லாது அடைய வேண்டிய இலக்கை நோக்கி அழைத்துச் செல்லாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
அறிஞன் என்கிறான், அர்த்தம் உரைக்கிறான், அடைந்த பக்குவம் பூஜ்ஜியமாக நிற்கிறது. எதையாவது ஒன்றைப் புகழ்ந்து தள்ளுவதன் மூலம் தனக்கு ஞானம் வந்ததாக மனிதன் உளறித் தள்ளுகிறான். இப்படிப் பார்த்ததைக், கேட்டதைப் புலம்புவனுக்கு பக்கவிளைவாக ஒரு நோய் வந்துவிடுகிறது. அதாவது தனது உடலுக்கே தன்னால் ஒரு புகழாரம் சூட்டும் மடமைக்குத் தள்ளப்படுகிறார்கள். இன்றைக்குப் பலபேர்கள் தன்னையே சிவயோகி என்கிறார்கள், சித்தர்கள் என்கிறார்கள், சிவநிதி என்கிறார்கள், பிரம்ம ஸ்ரீ என்கிறார்கள். அப்பப்பா! எத்தனை சந்தோசம் இவர்களுக்கு! தலைப்புக்கு ஏற்ற தகுதியை சிறிதளவாவது பெற வேண்டாமா?
உதரணத்திற்கு ஒன்று கூறுகிறோம். சிவயோகி என்று தன்னையே கூறும் அதிமேதாவி ஒருவரைக் கண்டோம். அவரின் லட்சியம் பூமிக்கு அனுப்பப்பட்டதே(?) புலாலை சுவைத்துச் சாப்பிடவும், காமபோகத்தை கடைசிவரை அனுபவிக்கும் உரிமையும், அத்தனைக்கும் ஆசைப்படும் உரிமையோடு சிவம் அனுப்பியதால் நான் ஒரு சிவயோகி என்கிறார். இதைக் கேட்கும்போதே தலை சுற்றுகிறது.
சிவம் என்றால் மனிதனுக்கு தேவையானது அனைத்தையும் தாம் பயன்படுத்தாது வாழும் உன்னத தத்துவப் பொருளாகும். மனிதன் வாழ விரும்பாத சுடுகாடு சிவம் வாழுமிடம். மனிதன் விரும்பாத மண்டையோடு சிவம் அணியும் ஆபரணம். மனிதன் விரும்பாத எழும்புச் சாம்பல் சிவம் அள்ளிப்பூசும் மங்களப் பொடியாகும். புலித்தோலே ஆடையாகும். இப்படி வாழ்ந்த சிவத்தைச் சார்ந்த நெறியாளர்கள், சிவயோகி என்பவர்கள் பிச்சை எடுத்து, திருவோடு தாங்கி வாழ்ந்தார்கள். காய்ந்த சறுகுகளைச் சாப்பிட்டு சுகங்களைத் துறந்தார்கள். ஏன் பயனற்று செத்துப்போன பிணங்களை கூட சாப்பிட்டு சிவயோகியாக வாழ்ந்தார்கள்.
இந்த நூற்றாண்டின் தத்துவங்கள் தலைகீழாக மாற்றப்பட்டது சற்று வருத்தம் தோய்ந்த கவலைதான். அதுபோல தன்னை சித்தர் என்கிறார்கள், அதுவும் வாலைச்சித்தர் என்கிறார்கள். வாழயிலேயே பக்குவம் இல்லை, எப்படி வாலைச்சித்தர் ஆகுவார்கள். அந்த கால சித்தர்கள் உறக்கம், உணர்வு, பசி கெடப்பட்டு உன்மத்த நிலையாக தனது மனதை சித்தப்பிரமை ஆக்கி, சித்தத்தைக் கெடுத்து சித்தராக வாழ்ந்தார்கள். அன்றைய சித்தர்கள் எச்சிலைப் பொறுக்கி சித்தர் என்று தன்னை அழைப்பதைக் கூட 'வருத்தமா?' 'மகிழ்ச்சியா?' என்று கூடதெரியாமல் வாழ்ந்தார்கள். அழுக்கு மூட்டைச் சித்தர், நிர்வாணப் பரதேசி இப்படிப் பல சித்தர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய நூதன விவேகிகள் உள்ளத்தில் தன்னைப் பிரம்மஸ்ரீ என்றும், சித்தாந்த நிதி என்றும், தத்துவவித்து என்றும், பலரும் புகழாரம் சூட்டுவது மிகுந்த போதையைத் தருபவனவாகவே உள்ளது. இந்த நோய்க்குக் காரணம், அவர்களுக்குப் புலப்படாமலேயே மாண்டுபோக நேரிடலாம். ஆனால் தன்னை உணர்ந்த ஞானிகளுக்குத் தெளிவாகவே புலப்படுகிறது.
ஏதாவது மதக்கருத்துக்கள், அல்லது மகான்கள் அல்லது சித்தாந்த போதனைகள், இவற்றில் ஏதாவது ஒன்றைப் புகழ்ந்தவண்ணம் இருக்கிற எந்த மனிதனுக்கும், தன்னைச் சிலர் புகழ வேண்டும் என்கிற மனப்பாண்மை உண்டாகியே தீரும். இதன் வெளிப்பாடுதான் பட்டம் இல்லாத பெயர்களை மனிதன் விரும்புவதில்லை. இறைவனோடு உரையாடும் போது எம்மைப் பார்த்து உனது பெயருக்கு முன்பாக தவயோகி என போட்டுள்ளாயே! அதுவே ஒரு நோய்தான் என்றார். வருடம் ஆறுமாதம் தனித்து தவயோகம் செய்வதால் தவயோகி என்று வருவதைக் கூட இறைவன் விரும்பவில்லை என்றால், சிவயோகி என்பவனையும், சிவசித்தர் என்பவனையும், பிரம்மஸ்ரீ என்பவனையும் இறைவன் எப்படித் தண்டிப்பார் என்பதை வரலாறு தெளிவுப்படுத்தும்.
சிவம் என்ற சொல் இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான சொல்லாகும். அதன் புனிதம் உணர முடியாமல் செத்துப் போவதுகூட குற்றமில்லை. அதைக் கொச்சைப்படுத்தி விட்டு சாகுபவன், பலகோடிப் பிறவிகள் சுணங்கன் ஆகப் பிறந்து, அதாவது நாயாகப் பிறந்து கத்தித் திரிய வேண்டும். சித்தர் என்கிற வார்த்தையும் இதே போன்று தன்மை படைத்தது ஆகும். இறைவனின் பண்பில், இயல்பாகவே பாசங்களில் இருந்து விடுபடுதல் என்பது தலையாயப் பண்பு. சிவம் என்கிற பட்டத்தைச் சுமப்பவனுக்கு இந்த பண்பு அமைந்தே தீர வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்படுபவன் சிவயோகியாக இருக்கவே முடியாது. அதுபோலவே சித்தத்தை அடக்கி ஆளத் தெரியாதவன் சித்தராக இருக்கவே முடியாது.
பட்டயம் சுமக்கும் இந்த பட்டாளத்து நாய்களை மக்கள் புறம் தள்ள வேண்டும். சிவத்தைக் கொச்சைப் படுத்துபவனுக்கு, சிறப்பு சேர்ப்பானும் அடைவான் தொல்லை என்பது சர்வநிச்சயமாகும். தனது உடலையும், தனது சுகத்தையும், தனது புலன்களையும், யார் வெறுத்துத் தள்ளுகிறார்களோ! அவர்களுக்கு சிவப்பண்பு தானாகவே வந்துவிடும். எச்சிலைப் பொறுக்கி என்கிற வார்த்தை எவ்வளவு கேவலமானது! அதைச் சொன்னால்தான் நம் முகத்தையே திரும்பி பார்ப்பார் ஒரு சித்தர். இப்படிப்பட்ட புனித சீலர்கள் வாழ்ந்த பூமி நம் பாரதம். இதுதான் சிவப்பண்பு ஆகும்.
சிவனைப் 'பித்தா!' என்று அழைத்த சுந்தரரை சிவம் பெரிதும் நேசித்தார். "செம்மான் மகளைத் திருடும் திருடன்" என்று அருணகிரியார் முருகனை அழைக்கும் போது முருகப்பெருமான் மகிழ்ந்தார். இதுதான் இறைப்பண்பு. புகழாரத்திற்கு மகிழ்பவன் ஞானியாகவோ, சித்தராகவோ இருக்கவே முடியாது, இது சத்தியப் பூர்வமான வரலாறு. திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற புகழார மொழியை சிதம்பரம் இராமலிங்கர் ஒருநாளும் ரசித்துப் பார்த்ததே இல்லை. தன்னைக் கடைசிவரை சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையெழுத்துப் போட்டார்.
நாமத்தைப் பார்த்தாலே நல்லவரா? கெட்டவரா? எனப் புலப்பட்டு விடும். புகழாரம் விரும்பிகளிடம் பொய்தான் வாழ முடியும். அதிசய மனிதர் என்ற அடைமொழி கொடுக்கப்பட்ட பலரும் அயோக்கிய மனிதராக இருந்திருப்பதை உலகம் கண்ட வரலாறு அநேகமாகும். பட்டயம் சுமந்தவர்களைக் கண்டு பாமரர்கள் மயங்கக் கூடாதே! என்பதுதான் எமது ஆதங்கம் ஆகும். இந்த நோயாளிகளிடம், அதாவது பட்டய அடைமொழி நோயாளிகளிடம் மக்கள் பாதிப்பு அடைவதை விட, தானே பாதிப்பு அடைவதுதான் அதிகமாகும். அது என்னவென்றால் முதலில் தனக்குப் புகழ் மயக்கம் உண்டாகும், அடுத்து ஆணவ மயக்கம் உண்டாகும், அடுத்தத் தன்னை உணரமுடியாத மயக்கம் வந்துவிடும். அடுத்து மரணத்தில் கூட மகத்துவம் இல்லாது அழிந்துபட்டுப் போக நேரிடும்.
குடிகாரன் கெடுவது அறியாமையில், கொலைகாரன் கெடுவது அறியாமையில், ஆனால் புகழ்விரும்பிகள் கெடுவது அறியாமையில் அல்ல, அறிவில்தான் கெடுகிறார்கள். அறியாமையில் ஒருவன் அழியலாம், ஆனால் அறிவில் ஒருவன் அழியக்கூடாது. அறிவு ஒருவனை அழிக்கிறது என்றால் அறிவு புகழ்மாயையை தந்தே அழித்துவிடும். எனவே முட்டாள்களை விட அறிவாளிகளுக்கே எச்சரிக்கை அதிகம் கொடுக்கிறது ஆன்மீகம். ஆன்மீகத்தைப் பொருத்தமட்டில் முட்டாள்கள் திருந்துவதை விட அறிவாளிகள் திருந்த வேண்டும் என்றே அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
படிப்பதன் மூலம் ஒரு முட்டாள் அறிவாளி ஆகிறான். அதேபோல ஒரு அறிவாளி படிப்பதன் மூலம் மூடன் ஆகிறான். மூடன் என்றால் மூடி வைத்தவன் என்று பொருள். அறிவாளி படிப்பாளி ஆகிவிட்டால் மூடி வைத்த பானை போல ஆகிவிடுவான். அப்புறம் எதையுமே உள்வாங்க மாட்டான். பல அறிவாளிகள் இன்றைக்கு மூடி வைத்த பானை ஆகிவிட்டார்கள். மூடர்களே! மூடர்களே! பழம்புளிப்பானைகளே! என்கிறார்கள் ஞானிகள். "செத்துத் திரிவர் சிவஞானியோர்களே!" என்கிற திருமூலர் பாடல் இதற்கு தரும் விளக்கமாகும்.செத்துத்திரிதல் என்பது ஆசையற்ற மானுடம் ஆகும்.
சிவஞானி என்பதற்கு திருமூலர் தந்த விளக்கம் எங்கே! இன்றைய சிவஞானிகள் என்போரின் நிலைதான் என்ன? இன்றைய சிவஞானிகள் என்போர், பன்றிகள் மலத்தைச் சுவைப்பது போல ஊன்றிச் சுவைக்கும் மாடுகள், எழும்புத்துண்டை இச்சிக்கும் தெருநாய்கள் போல புலாலில் இச்சை வைப்போர், காமவெறியோடு அலையும் கழுதைகள் போன்ற வெறியர்கள் எல்லாம் சிவஞானி ஆக முடியுமா? குப்பையில் கிடந்த கரித்துணி ஆடையை அணிந்துகொண்டு அயலார் புறத்திண்ணையில் படுத்து உறங்கிய சிவயோகிகள் வாழ்ந்த நாட்டில் பல தெருநாய்கள் சிவயோகி என்று தம்பட்டம் அடிப்பது நியாயமா?
எல்லாவற்றையும் அனுபவித்துத் தீர்க்கவே உலகத்திற்கு வந்தோம் என்று கூறினால், மனிதன் மட்டுமா அனுபவிக்கிறான்? பன்றியும், நாயும், புலியும், பூனையும் இதற்காகவே படைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்மீகம் அவசியமே இல்லை. சிவம் என்கிற தியாகேசனை விரும்பும் போது சிவத்தின் தன்மையாகிய தியாகம் வெளிப்படும்போது சித்தர்கள், ஞானிகள் தேவைகளைத் துறந்து வாழ்ந்தார்கள். இதனால் சிவயோகி என்று அடுத்த தலைமுறையினர்கள் வாழ்த்தினார்கள். சித்தர்கள் உலகியல் போகத்தை அனுபவிக்கத் தெரியாத அபலைகள் என்று கூற முடியாது. வேண்டுமென்றே போகத்தைத் துறந்தார்கள், ஒளியுடலைப் பெற்றார்கள்.
புகழ் மீது மயக்கம் உள்ளவரை மனிதன் புனிதனாகவே முடியாது. முடிந்தால் எம்மையும் ஏகவசனத்தில் திட்டலாம். சடன், கசடன், மூடன், மட்டி என்று அருணகிரியார் தன்னையே திட்டிக் கொண்டார். " நலம்தான் இல்லாத சிறியேன்" என்று மணிவாசகர் தன்னையே திட்டிக்கொண்டார். அதுபோல எம்மையும் நீங்கள் புகழ்வதை விடுத்து வசைபாடினால் அதைக்கண்டு சந்தோசப்படும் முதல் மனிதர் யாமே! அதேசமயம் அகத்தியரும், முருகப்பெருமானும், பதினெண் சித்தர்களும் கட்டிக்காத்த இந்த சைவநெறியில் தகுதி இல்லாத தனி ஒருமனிதன் தன்னையே ஒரு சிவயோகி என்றும், சிவஞானி என்றும் கூறிக்கொண்டு உலக இச்சையில் உழல்பவனை கண்டு பரிகாசத்தோடு சிரிக்கிற முதல் மனிதரும் யாமே! இந்த வகையில் அறிவார்ந்த உங்களது விமர்சனம் வரவேற்கப்படுகிறது. ஆர்வம் கருதி மீண்டும் உங்களை சந்திப்போம்.
சிவ சிவ
காயம்பட்ட சுவடுகளின் சாயம் பூசிய தத்துவங்கள்
உலகம் ஒருவாறு உருண்டோடி கொண்டிருக்கும் போது, அறிஞர்கள் வாழ்வை அபகரித்துக் கொண்ட அறியாமையை அலசும்போது அங்கும் இங்கும் அறிவால் தொடுக்கும் கணைகள் காயப்படுத்த முனைந்தாலும், மாயப்போவது நாமில்லை என்கிற ஆளுமை உணர்வோடு இக்கட்டுரையைப் படைக்கிறோம். இது வெறுமனே உணர்ச்சிக் கொந்தளிப்பை உளறிக்கொட்டும் உள்ளக்கிடக்கை என்று எள்ளி நகையாடும் மனதிற்கு இங்கிதம் கிடைக்குமெனில் இங்கு எமக்கும் வருத்தமில்லை. காரணம் எமது மனதின் இங்கிதத்தையே எம்மால் ரசித்துப் பார்க்கும் ஆர்வலர் நாமில்லை என்கிறபோது ஏதிலார் விமர்சனம் எள்ளளவும் எம்மை தீண்டாது. சிந்தனையில் இறையாண்மை இருந்தால் செதுக்கிய சிற்பம் போல ரசனையோடு அனுகுவீராக!
வேதாந்த சாயம் பூசி வேடிக்கை மனிதராக வாழ்ந்து மாய்ந்து போன இதயங்கள் பலவுண்டு. நோக்காடு வந்து செத்தவனுக்கும் ஆன்மா அழியவில்லை, உடம்பு மட்டுமே அழிந்தது, ஆனால் ஆன்மா புனிதத்தோடு வாழ்கிறது என்று அவர்களின் அடிவருடிகள் அடுக்கடுக்காய் சாயம் பூசுகிறார்கள். இதனால் அடைந்த லாபம் என்ன? ஆன்மா அழியாதது என்பதாலோ, அழிந்து விட்டது என்பதாலோ அடையப் போகிற லாபம் எதுவுமில்லை. இது ஒரு வாய் வேதாந்தம், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.
நம்மிடம் இருப்பது நமது உடல், நமது மனம், நமது உயிர். இதை நிலைக்க வைக்கப் போதிப்பதுதான் ஆன்மீகம். "இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி ஆண்டுகள்" என்பார் திருமூலர். "சத்தியமாய் எங்கள் கடம் அழியாதே! சந்ததமும் வாழ்வோம் என்று ஆடுபாம்பே!" என்பார் பாம்பாட்டியார். உடம்பு அழிவதைப் பற்றிக் கவலை இல்லை ஆன்மாதான் முக்கியம் என்று பேசுவது அரைவேக்காட்டுத்தனமாக அல்லவா இருக்கும்! ஆன்மாவை அறிவதற்கே ஆயுள் போதவில்லை என்னும் போது ஆன்மாவின் அமரத்துவம் பற்றிப் பேசுவது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாத கதை போலதான்.
ஒரு மனிதனுக்குள் ஆன்மா எதற்காக வந்தது? என்ன சாதித்தது? ஆன்மாவின் நோக்கம் என்ன? என்ற இக்கேள்விகளை மனிதன் கேட்டு பதில் கிடைப்பதற்குள் மாண்டு போகிறான். எனவே ஆன்ம விசாரணை என்பது கூட அறிவிற்கு சொரிந்து கொடுக்கும் இங்கிதமே தவிர, அதனால் வேறு ஒரு பயனும் விளையப் போவதில்லை. மாறாக, தனது உடலுக்கும், ஆன்மாவிற்கும் உள்ள உறவை மேம்படுத்துவதுதான் சித்தர்கள் இலக்கியத்தின் தனித்தன்மை ஆகும். ஓஷோவின் அறிவு உன்னதமானது, சாக்ரட்டீஸின் தத்துவம் உன்னதமானது, மகாத்மா காந்தியின் அகிம்சை உன்னதமானது. ஆனாலும் இவர்களின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாத காயமாகும். முட்டாள்கள் நமது உடலுக்கு முடிவுரை எழுதக் கூடாது என்பதுதான் எமது ஆதங்கம்.
உடம்பு அழிவதைப் பற்றிக் கவலை இல்லை, ஆன்மாவிற்கு அழிவே இல்லை என்று சாராயம் குடிப்பவன் கூட போதையில் பேசுகிறான். தற்கொலை செய்கிறவன் கூட 'என் ஆன்மா புனிதமானது' என்று கூறித்தான் உடலை அழித்துக் கொள்கிறான். தூக்குத் தண்டனை கைதி கூட என் ஆன்மாவை அழிக்க முடியாது என்கிறான். இப்படிதான் ஆன்மீகவாதியும் பேசுகிறான். இப்படிப் பேசுவதற்கு ஆன்மீகமே அவசியம் இல்லை.
"உடம்பினைப் பெற்ற பயனாவது எல்லாம் உடம்பினுக்குள்ளே உத்தமனைக் காண்" என்பதுதான் அவ்வை வாக்கு. உத்தமனைக் கண்ட உடம்பு கொடியவர் ஆயுதம் மூலமோ, விபத்திலோ, நோக்காடு வந்தோ உடம்பு சாகாது என்பதுதான் சித்தர்களின் வரலாறு உணர்த்தும் பாடமாகும். இதை விடுத்து, ராமகிருஷ்ணர் உடம்பை பற்றிக் கவலைப் படவில்லை, ரமணர் உடலைக் கண்டு கவலைப்படவில்லை என்று பெருமையடித்துக் கொள்கிறீர்களே! டாஸ்மாக் கடை முன்பு குடித்து விட்டு தத்துவம் பேசும் குடிகாரர்கள் கூட உடம்பைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்ந்து அழிகிறார்கள், அவர்கள் அனைவருமே ஞானிகளாகி விடுவார்களா? சிந்தியுங்கள்.
ஆதிசங்கரர் 33 வயதில் வாழ்வை முடித்தார், மாணிக்கவாசகர் 38 வயதில் முடித்துக்கொண்டார் என்ற
U tags
I tags
images
headers
H1
H2
H3
H4
H5
H6
internal links
external links