last data update: 1969/12/31, 16:00
Website loading time
during the test: 2.79 s
cable connection (average): 3.47 s
DSL connection (average): 4.14 s
modem (average): 39.85 s
HTTP headers
HTTP/1.0 200 OK
Content-Type: text/html; charset=UTF-8
Expires: Tue, 18 Oct 2011 13:45:19 GMT
Date: Tue, 18 Oct 2011 13:45:19 GMT
Cache-Control: private, max-age=0
Last-Modified: Mon, 17 Oct 2011 15:44:01 GMT
ETag: "5830a65a-0738-43a1-b284-aa7f95f0d4d3"
X-Content-Type-Options: nosniff
X-XSS-Protection: 1; mode=block
Server: GSE
Information about DNS servers
kalaiy.blogspot.com | CNAME | blogspot.l.google.com | IN | 3600 |
Received from the first DNS server
Request to the server "kalaiy.blogspot.com"
Received 37 bytes from address 80.78.95.14#53 in 99 ms
Request to the server "kalaiy.blogspot.com"
You used the following DNS server:
DNS Name: ns09.internet-only.net
DNS Server Address: 80.78.95.14#53
DNS server aliases:
Host kalaiy.blogspot.com not found: 5(REFUSED)
Received 37 bytes from address 80.78.95.14#53 in 95 ms
Received from the second DNS server
Request to the server "kalaiy.blogspot.com"
Received 37 bytes from address 80.78.85.14#53 in 99 ms
Request to the server "kalaiy.blogspot.com"
You used the following DNS server:
DNS Name: ns07.internet-only.net
DNS Server Address: 80.78.85.14#53
DNS server aliases:
Host kalaiy.blogspot.com not found: 5(REFUSED)
Received 37 bytes from address 80.78.85.14#53 in 99 ms
Subdomains (the first 50)
Typos (misspells)
jalaiy.blogspot.com malaiy.blogspot.com lalaiy.blogspot.com oalaiy.blogspot.com ialaiy.blogspot.com kzlaiy.blogspot.com kslaiy.blogspot.com kwlaiy.blogspot.com kqlaiy.blogspot.com kakaiy.blogspot.com kapaiy.blogspot.com kaoaiy.blogspot.com kalziy.blogspot.com kalsiy.blogspot.com kalwiy.blogspot.com | kalqiy.blogspot.com kalauy.blogspot.com kalajy.blogspot.com kalaky.blogspot.com kalaoy.blogspot.com kala9y.blogspot.com kala8y.blogspot.com kalait.blogspot.com kalaig.blogspot.com kalaih.blogspot.com kalaiu.blogspot.com kalai7.blogspot.com kalai6.blogspot.com alaiy.blogspot.com klaiy.blogspot.com | kaaiy.blogspot.com kaliy.blogspot.com kalay.blogspot.com kalai.blogspot.com aklaiy.blogspot.com klaaiy.blogspot.com kaaliy.blogspot.com kaliay.blogspot.com kalayi.blogspot.com kkalaiy.blogspot.com kaalaiy.blogspot.com kallaiy.blogspot.com kalaaiy.blogspot.com kalaiiy.blogspot.com kalaiyy.blogspot.com |
Location
IP: 209.85.175.132
continent: NA, country: United States (USA), city: Mountain View
Website value
rank in the traffic statistics:
There is not enough data to estimate website value.
Basic information
website build using CSS
code weight: 259.42 KB
text per all code ratio: 63 %
title: கலையகம்
description:
keywords:
encoding: UTF-8
language: en
Website code analysis
one word phrases repeated minimum three times
Phrase | Quantity |
---|---|
சிங்கள | 35 |
தமிழ் | 26 |
ஒரு | 18 |
என்ற | 15 |
அரசியல் | 15 |
தேசியக் | 14 |
பட்டது. | 14 |
சில | 14 |
ஐக்கிய | 13 |
தான் | 13 |
பண்டாரநாயக்க | 13 |
மட்டும் | 13 |
கட்சி | 12 |
தமிழர்கள் | 12 |
காலனிய | 12 |
அல்லது | 12 |
ஆனால், | 11 |
என்று | 11 |
இரண்டு | 10 |
வர்க்க | 10 |
பௌத்த | 10 |
சிங்களம் | 9 |
இருந்த | 9 |
காலத்தில் | 9 |
போன்ற | 9 |
கிழக்கு | 9 |
இலங்கை | 9 |
இந்த | 9 |
சிங்களக் | 9 |
கொண்டு | 9 |
பட்டன. | 8 |
ஆட்சி | 8 |
பண்டாரநாயக்க, | 8 |
உழைக்கும் | 8 |
நடந்த | 8 |
தமிழர் | 8 |
1956 | 8 |
தமிழ்க் | 8 |
சட்டம் | 8 |
வேலை | 8 |
ஆயினும், | 7 |
கல்வி | 7 |
பட்ட | 7 |
அரச | 7 |
மட்டுமே | 7 |
பல | 7 |
அரசு | 7 |
அந்த | 7 |
ஆங்கில | 7 |
தமிழரசுக் | 7 |
மக்களின் | 7 |
உள்ள | 7 |
தான். | 7 |
புதிய | 7 |
கொண்டனர். | 7 |
மக்கள் | 7 |
அதே | 7 |
தமிழருக்கு | 6 |
இருந்தது. | 6 |
கொண்டிருந்தன. | 6 |
அதற்கு | 6 |
பொருளாதார | 6 |
பிக்குகளின் | 6 |
பெருமளவு | 6 |
விவசாயக் | 6 |
மக்களை | 6 |
குணவர்த்தன | 6 |
சுதந்திரக் | 6 |
அந்தக் | 6 |
என | 6 |
பேரினவாதத்தின் | 6 |
தோற்றம், | 6 |
குடியேற்றக் | 6 |
"சிங்கள-தமிழ் | 6 |
விவசாயிகளுக்கு | 6 |
பிக்குகள் | 6 |
சிங்கள-தமிழ் | 6 |
பெயரில் | 6 |
நில | 6 |
அது | 6 |
குத்தகை | 6 |
போராட்டம் | 6 |
தேர்தல் | 6 |
இன | 6 |
எதிர்ப்பு | 6 |
to | 6 |
நடுத்தர | 6 |
உத்தியோகபூர்வ | 6 |
மட்டும்" | 5 |
குறித்து | 5 |
தமிழர்களின் | 5 |
இது | 5 |
கம்யூனிசத்தை | 5 |
சாதி | 5 |
இருப்பினும், | 5 |
"பண்டா-செல்வா | 5 |
ஒன்று | 5 |
தேர்தலில் | 5 |
பண்டாரநாயக்கவின் | 5 |
ஸ்ரீ | 5 |
தமது | 5 |
கீழ் | 5 |
பேசும் | 5 |
இலங்கையில் | 5 |
இருந்து | 5 |
மாகாணத்தில் | 5 |
செய்யும் | 5 |
வேறு | 5 |
அனைத்து | 5 |
கொண்டது. | 5 |
சட்டத்தை | 4 |
வேண்டும். | 4 |
உரிமை | 4 |
வந்த | 4 |
கட்சியானது, | 4 |
ஆங்கிலேயர் | 4 |
இவை | 4 |
தேசியவாதிகளின் | 4 |
போன்று, | 4 |
4 | |
தாழ்த்தப்பட்ட | 4 |
ஏற்கனவே | 4 |
இந்தப் | 4 |
மாற்றம் | 4 |
நிலங்களை | 4 |
சாதிய | 4 |
ஆங்கிலேய | 4 |
உண்மையில், | 4 |
பாரிய | 4 |
தமிழ்ப் | 4 |
அரசின் | 4 |
புறக்கணிக்கப் | 4 |
ஆங்கிலத்தில் | 4 |
சாதியினர் | 4 |
பேரூந்து | 4 |
தமிழர்களை | 4 |
ஒப்பந்தத்தை | 4 |
ஒப்பந்தம் | 4 |
யாத்திரை | 4 |
வேண்டுமென | 4 |
கொள்ள | 4 |
பிலிப் | 4 |
கட்சி, | 4 |
தாக்கப் | 4 |
பண்டா-செல்வா | 4 |
சிங்களப் | 4 |
படுகின்றது. | 4 |
சிங்களவர்கள் | 4 |
புத்த | 4 |
இருந்தன. | 4 |
"சிங்களம் | 4 |
உச்சவரம்புச் | 4 |
மட்டுமல்ல, | 4 |
காலத்தில், | 4 |
பஸ் | 4 |
அவர்கள் | 4 |
செய்தனர். | 4 |
படவில்லை. | 4 |
பிரதேசத்தில் | 4 |
அப்போது | 4 |
பட்டனர். | 4 |
பகிர்ந்து | 3 |
நண்பர்களுடன் | 3 |
இனத்தின் | 3 |
பெரும்பான்மையாக | 3 |
கலையரசன் | 3 |
பதிவர் | 3 |
கொள்ளுங்கள்: | 3 |
"ஸ்ரீ | 3 |
உங்கள் | 3 |
பக்கத்தை | 3 |
கிராமங்கள் | 3 |
Share | 3 |
தான், | 3 |
அரசியல்1. | 3 |
நிலைமை | 3 |
பகுதிகளில் | 3 |
போராட்டம்" | 3 |
ஆதரவு | 3 |
கிழித்தெறியப் | 3 |
வரலாறு, | 3 |
தலைமை | 3 |
தொடர்புகள் | 3 |
நாட்டில் | 3 |
ThisBlogThis!Share | 3 |
TwitterShare | 3 |
பாத | 3 |
Labels: | 3 |
இடையில் | 3 |
நண்பர்களின் | 3 |
1958 | 3 |
வட | 3 |
3 | |
கட்சியும், | 3 |
உசுப்பி | 3 |
தேசியவாதம், | 3 |
PM | 3 |
பதிவிற்கான | 3 |
reacties | 3 |
பதிலாக, | 3 |
at | 3 |
இலங்கைத் | 3 |
அரிசி | 3 |
வேண்டுமா? | 3 |
சேர்ந்த | 3 |
மறுமலர்ச்சி7. | 3 |
கருவறுத்த | 3 |
அறிமுகப் | 3 |
வண்டி | 3 |
செல்வாக்கு | 3 |
அடிவருடிகளின் | 3 |
மொழியில் | 3 |
வேண்டுமா?6. | 3 |
யாவும், | 3 |
ஆட்சிக் | 3 |
அதனை | 3 |
இடையிலான | 3 |
கை | 3 |
காரணமாக | 3 |
விழிப்புணர்வு | 3 |
இன்று | 3 |
தொடரின் | 3 |
அரசு, | 3 |
தேசியவாதம்" | 3 |
அதற்குப் | 3 |
முன்னைய | 3 |
இடதுசாரிகளின் | 3 |
அற்புதத் | 3 |
நெருக்கடி, | 3 |
பொலிஸ் | 3 |
கட்சியினர் | 3 |
கட்சியின் | 3 |
உலகப் | 3 |
சமஷ்டிக் | 3 |
பிக்குகள், | 3 |
பிராந்திய | 3 |
இரு | 3 |
பொன்னம்பலம் | 3 |
பேரிடி2. | 3 |
எதிரி3. | 3 |
நேரத்தில், | 3 |
மார்க்ஸியம்: | 3 |
மொழிப்பிரச்சினை"4. | 3 |
புறக்கணித்த | 3 |
தீவு5. | 3 |
பிரச்சாரம் | 3 |
கருத்துகளை | 3 |
நிறுத்தப் | 3 |
பொது | 3 |
தமிழரின் | 3 |
வலதுசாரி | 3 |
இனவழிப்பு | 3 |
காரணமாக, | 3 |
அனைத்துப் | 3 |
சிங்களவர், | 3 |
அரசினால் | 3 |
சட்டம், | 3 |
புரிந்து | 3 |
மத்தியில் | 3 |
தேசிய | 3 |
சென்று | 3 |
குறைவாகவே | 3 |
கட்சியாக | 3 |
முதலாவது | 3 |
ஒரே | 3 |
இருப்பினும் | 3 |
முக்கிய | 3 |
சுதந்திரத்திற்குப் | 3 |
ஆளும் | 3 |
மொழி | 3 |
பின்னணியை | 3 |
என்பது | 3 |
விட | 3 |
மாகாணத்தில், | 3 |
நிலப்பிரபுக்களின் | 3 |
நடைமுறைக்கு | 3 |
அதிகமாக | 3 |
மாகாண | 3 |
செய்யப் | 3 |
கொழும்பில் | 3 |
கற்பித்த | 3 |
சமூக | 3 |
தேசியவாதம் | 3 |
வாழும் | 3 |
பூர்ஷுவா | 3 |
காரணம், | 3 |
திட்டம் | 3 |
கருதி | 3 |
அவரது | 3 |
கோரிக்கைகளுக்கு | 3 |
[சிங்கள | 3 |
ஆதிக்கம் | 3 |
கட்சிகளின் | 3 |
விட, | 3 |
தமிழுக்கும் | 3 |
ல் | 3 |
நிறைவேற்றப் | 3 |
2011 | 3 |
போல, | 3 |
எதிர்ப்புக் | 3 |
மாற்றம்](பகுதி | 3 |
மொழித் | 3 |
படுத்திய | 3 |
October | 3 |
ம் | 3 |
அதிக | 3 |
two word phrases repeated minimum three times
Phrase | Quantity |
---|---|
ஐக்கிய தேசியக் | 12 |
காலனிய ஆட்சி | 6 |
பேரினவாதத்தின் தோற்றம், | 6 |
தோற்றம், ஒரு | 6 |
ஒரு காலனிய | 6 |
சிங்களம் மட்டும் | 6 |
தேசியக் கட்சி | 5 |
"சிங்களம் மட்டும்" | 4 |
குத்தகை விவசாயிகளுக்கு | 4 |
என்ற பெயரில் | 4 |
சிங்களக் குடியேற்றக் | 4 |
கிழக்கு மாகாணத்தில் | 4 |
சிங்கள மக்கள் | 4 |
உழைக்கும் மக்களை | 3 |
பண்டாரநாயக்க, பொன்னம்பலம் | 3 |
பேரிடி2. பண்டாரநாயக்க, | 3 |
பொருளாதார நெருக்கடி, | 3 |
உலகப் பொருளாதார | 3 |
நெருக்கடி, இலங்கைத் | 3 |
இலங்கைத் தமிழருக்கு | 3 |
தமிழருக்கு பேரிடி2. | 3 |
பொன்னம்பலம் இரு | 3 |
சிங்கள பேரினவாதத்தின் | 3 |
உங்கள் நண்பர்களுடன் | 3 |
பக்கத்தை உங்கள் | 3 |
நண்பர்களுடன் பகிர்ந்து | 3 |
கம்யூனிசத்தை கருவறுத்த | 3 |
பகிர்ந்து கொள்ளுங்கள்: | 3 |
இந்தப் பக்கத்தை | 3 |
Share இந்தப் | 3 |
இன அரசியல்1. | 3 |
நண்பர்களின் இன | 3 |
அரசியல்1. சிங்கள | 3 |
ஆட்சி மாற்றம் | 3 |
மாற்றம் Share | 3 |
இரு நண்பர்களின் | 3 |
மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் | 3 |
அல்லது "சிங்களம் | 3 |
"சிங்கள-தமிழ் தேசியவாதம்" | 3 |
மட்டும்" வேண்டுமா?6. | 3 |
வேண்டுமா?6. ஆங்கிலேய | 3 |
கொண்டு வந்த | 3 |
வேண்டுமா? அல்லது | 3 |
தேசியவாதம்" அல்லது | 3 |
அல்லது "பண்டா-செல்வா | 3 |
கருவறுத்த சிங்கள | 3 |
சிங்கள மறுமலர்ச்சி7. | 3 |
மறுமலர்ச்சி7. அரிசி | 3 |
அரிசி வேண்டுமா? | 3 |
ஆங்கிலேய அடிவருடிகளின் | 3 |
அடிவருடிகளின் அற்புதத் | 3 |
கொள்ளுங்கள்: பதிவர் | 3 |
மொழிப்பிரச்சினை"4. மார்க்ஸியம்: | 3 |
சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் | 3 |
தேசியவாதிகளின் பொது | 3 |
பொது எதிரி3. | 3 |
"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"4. | 3 |
தொடரின் முன்னைய | 3 |
தீவு5. ஆங்கிலேயர் | 3 |
அற்புதத் தீவு5. | 3 |
ஆங்கிலேயர் புறக்கணித்த | 3 |
அது தான். | 3 |
புறக்கணித்த "சிங்கள-தமிழ் | 3 |
எதிரி3. உலகப் | 3 |
பிலிப் குணவர்த்தன | 3 |
to TwitterShare | 3 |
நில உச்சவரம்புச் | 3 |
ThisBlogThis!Share to | 3 |
Email ThisBlogThis!Share | 3 |
தொடர்புகள் Email | 3 |
to Facebook | 3 |
Facebook Labels: | 3 |
ஆட்சி மாற்றம்](பகுதி | 3 |
ஒப்பந்தம் கிழித்தெறியப் | 3 |
தேசியக் கட்சியானது, | 3 |
இலங்கை வரலாறு, | 3 |
[சிங்கள பேரினவாதத்தின் | 3 |
பதிவிற்கான தொடர்புகள் | 3 |
TwitterShare to | 3 |
பாத யாத்திரை | 3 |
குடியேற்றக் கிராமங்கள் | 3 |
கலையரசன் at | 3 |
இந்த பதிவிற்கான | 3 |
அதே போன்று, | 3 |
பதிவர் கலையரசன் | 3 |
reacties இந்த | 3 |
PM reacties | 3 |
three word phrases repeated minimum three times
Phrase | Quantity |
---|---|
ஒரு காலனிய ஆட்சி | 6 |
பேரினவாதத்தின் தோற்றம், ஒரு | 6 |
தோற்றம், ஒரு காலனிய | 6 |
ஐக்கிய தேசியக் கட்சி | 5 |
பேரிடி2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் | 3 |
பண்டாரநாயக்க, பொன்னம்பலம் இரு | 3 |
பொன்னம்பலம் இரு நண்பர்களின் | 3 |
நண்பர்களின் இன அரசியல்1. | 3 |
இரு நண்பர்களின் இன | 3 |
தமிழருக்கு பேரிடி2. பண்டாரநாயக்க, | 3 |
இலங்கைத் தமிழருக்கு பேரிடி2. | 3 |
எதிரி3. உலகப் பொருளாதார | 3 |
உலகப் பொருளாதார நெருக்கடி, | 3 |
பொருளாதார நெருக்கடி, இலங்கைத் | 3 |
நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு | 3 |
இன அரசியல்1. சிங்கள | 3 |
அரசியல்1. சிங்கள பேரினவாதத்தின் | 3 |
மாற்றம் Share இந்தப் | 3 |
Share இந்தப் பக்கத்தை | 3 |
இந்தப் பக்கத்தை உங்கள் | 3 |
பக்கத்தை உங்கள் நண்பர்களுடன் | 3 |
ஆட்சி மாற்றம் Share | 3 |
காலனிய ஆட்சி மாற்றம் | 3 |
பகிர்ந்து கொள்ளுங்கள்: பதிவர் | 3 |
பொது எதிரி3. உலகப் | 3 |
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: | 3 |
சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், | 3 |
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து | 3 |
மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் | 3 |
மறுமலர்ச்சி7. அரிசி வேண்டுமா? | 3 |
சிங்கள மறுமலர்ச்சி7. அரிசி | 3 |
அரிசி வேண்டுமா? அல்லது | 3 |
வேண்டுமா? அல்லது "சிங்களம் | 3 |
அல்லது "சிங்களம் மட்டும்" | 3 |
கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி7. | 3 |
கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள | 3 |
சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் | 3 |
ஐக்கிய தேசியக் கட்சியானது, | 3 |
"சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது | 3 |
தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா | 3 |
"சிங்களம் மட்டும்" வேண்டுமா?6. | 3 |
மட்டும்" வேண்டுமா?6. ஆங்கிலேய | 3 |
புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"4. | 3 |
"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"4. மார்க்ஸியம்: | 3 |
கொள்ளுங்கள்: பதிவர் கலையரசன் | 3 |
சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது | 3 |
ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் | 3 |
தீவு5. ஆங்கிலேயர் புறக்கணித்த | 3 |
வேண்டுமா?6. ஆங்கிலேய அடிவருடிகளின் | 3 |
ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் | 3 |
அடிவருடிகளின் அற்புதத் தீவு5. | 3 |
அற்புதத் தீவு5. ஆங்கிலேயர் | 3 |
தேசியவாதிகளின் பொது எதிரி3. | 3 |
மொழிப்பிரச்சினை"4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் | 3 |
ThisBlogThis!Share to TwitterShare | 3 |
தொடர்புகள் Email ThisBlogThis!Share | 3 |
to TwitterShare to | 3 |
TwitterShare to Facebook | 3 |
பதிவர் கலையரசன் at | 3 |
to Facebook Labels: | 3 |
பதிவிற்கான தொடர்புகள் Email | 3 |
Email ThisBlogThis!Share to | 3 |
இந்த பதிவிற்கான தொடர்புகள் | 3 |
காலனிய ஆட்சி மாற்றம்](பகுதி | 3 |
PM reacties இந்த | 3 |
[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், | 3 |
reacties இந்த பதிவிற்கான | 3 |
B tags
U tags
[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
I tags
[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்](பகுதி : பதினொன்று )1958 ம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரம் பற்றிய பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. சிங்கள பேரினவாதிகளும், தமிழ் குறுந் தேசியவாதிகளும் தமது நலன்களை பாதுகாக்கும் பொழிப்புரை வழங்குகின்றனர். தமிழ் தேசிய பார்வையில்: "இந்தக் கலவரமானது, தமிழர்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்குடன், சிங்களவர்கள் நடத்திய இனப் படுகொலையின் ஆரம்பம்." சிங்கள தேசிய பார்வையில்: "வட-கிழக்கில் வாழும் சிங்கள சகோதரர்கள் தாக்கப் பட்டதற்கு பதிலடி".Tarzie Vittachi எழுதிய “Emergency ’58" நூல், அன்று நடந்த கலவரம் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பாக கருதப் படுகின்றது. கலவரத்தின் போது நடந்த அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்துள்ள அந்த நூலில், தமிழர்களே அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாண எல்லையோராமாக உள்ள, பொலநறுவை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் அடித்து விரட்டப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில், சிங்களக் குடியேற்றக் கிராமங்களும் தமிழர் விரோத வன்முறைக்கு களமாக விளங்கியுள்ளன. மலையகத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். கொழும்பில் நடுத்தர வர்க்க தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டுள்ளன. சில இடங்களில், தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், யாழ் மாவட்டத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் வித்தியாசமானவை. இவை குறித்து விபரமாக பார்ப்பதற்கு முன்னர், அன்றைய சமூக-அரசியல் பின்னணியை ஆராய வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொல்வதற்கு ஏதுவான முரண்பாடுகள், ஏற்கனவே அங்கு இருந்திருக்க வேண்டும்.1956 வரையிலான இலங்கையர் சமுதாயம் பின்வரும் குணாம்சங்களை கொண்டிருந்தன. அவை, சிங்களவர், தமிழர், இரண்டு இனங்களுக்கும் பொதுவானவை. ஆங்கிலேய காலனிய கால நிர்வாகம், சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியானது, பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமான சேவகனாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியானது, வேறு மாற்று இல்லாத, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. தமிழ்க் காங்கிரஸ், தமிழர்கள் நலன் குறித்து பேசினாலும், மறைமுகமாக ஆளும் கட்சியுடன் ஒத்துழைத்தது. இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்டவர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டன. ஆங்கில வழிக் கல்வி கற்ற மேட்டுக்குடியினர், கொவிகம-வெள்ளாள சாதியினரின் ஆதிக்கம் அவ்விரண்டு கட்சிகளிலும் அதிகமாக காணப்பட்டது. இன அடையாளத்தை விட, சாதிய அடையாளமே முக்கியமாக கருதப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டு வந்தன."சந்தையில் உள்ள ஓட்டை" என்று வணிகத்தில் கூறுவது போல, "பாராளுமன்ற ஜனநாயக முறையில், இனம் சார்ந்த அரசியல் சித்தாந்தம் அதிக நன்மை பயக்கும்", என்று சில அறிவுஜீவிகள் உணர்ந்து கொண்டனர். சிங்கள இனத்தின் பழம்பெருமை பேசும் சிங்கள தேசியவாதம், அனைத்து சிங்களவர்களையும் சாதிய வேற்றுமை கடந்து ஒன்றிணைத்தது. அதே போன்று, தமிழின பழம் பெருமை பேசும் தமிழ் தேசியம், சாதியால் பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்த்தது. பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியும், செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், ஒரே வேலையை இரண்டு தளங்களில் செய்து கொண்டிருந்தன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி பேரினவாதமாக பரிணமித்தது. தனது இனத்தின் மேலாண்மையை மட்டும் சிந்திப்பவர்களுக்கு, பிற இனங்களை ஒடுக்குவது தவறாகத் தெரிவதில்லை. 1956 தேர்தலில், சுதந்திரக் கட்சியின் வெற்றியை, சிங்களத் தேசியவாதத்தின் வெற்றியாக கருதினார்கள். சிங்களவர் கையில் அதிகாரம் வந்து விட்டால், இலங்கை பௌத்த-சிங்கள நாடாக்கலாம் என கடும்போக்காளர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அமைச்சரவையில் இடதுசாரிகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்க அரசு, அவர்களை ஏமாற்றமடைய வைத்தது.மறு பக்கத்தில், சிங்கள தேசியத்திற்கு போட்டியாக தோன்றிய தமிழ் தேசியவாதம், தமிழ்ப் பிரதேசங்களுக்கு உரிமை கோரியது. "ஆண்ட பரம்பரையான தமிழினம் மீண்டும் ஆள்வதற்கு தனியரசு வேண்டும்" என்ற கோரிக்கையில் உருவானது தான் தமிழரசுக் கட்சி. பிரிட்டிஷாரும், சிங்களவர்களும் தம்மை பிரிவினைவாதக் கட்சியாக கருதி விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலத்தில் "சமஷ்டிக் கட்சி" என்று பெயரிட்டுக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தமது கொள்கைகள் குறித்து தெளிவாக வரையறை செய்யா விட்டாலும், தமிழர்கள் சார்பில் அரசுடன் பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண சமூகத்தில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த நடுத்தர வர்க்க பிரதிநிதிகளை கொண்டிருந்ததால், அவர்களால் ஒன்று பட்ட தமிழ் இன/மொழி உணர்வை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக "சிங்களம் மட்டும்" சட்டமானது, சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெறாத, ஆங்கிலத்தில் மட்டுமே பணியாற்றத் தெரிந்த, தமிழ் நடுத்தர வர்க்கத்தை கடுமையாக பாதித்தது. அவர்களில் பலர் வேலை இழந்தனர். தமிழரசுக் கட்சியானது, எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட தமிழ் நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை பயன்படுத்திக் கொண்டது. "தமிழ் மட்டும்" ஆட்சி மொழியான தனியரசில் அவர்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தது.தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கைக்கு பண்டாரநாயக்க அரசு இணங்கியிருக்கப் போவதில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை பிராந்திய மொழியாக்குவதில் பண்டாரநாயக்கவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதேச சபைகள் அமைப்பதற்கும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு, "சிங்களவர்கள் அனைவரும் எதிப்புத் தெரிவித்தாக" கூறுவது தவறு. பண்டாரநாயக்கவே சிங்களப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, ஒப்பந்தத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டினார். பண்டாரநாயக்க என்ற ஆளுமை பொருந்திய நபருக்காக என்றாலும், சாதாரண சிங்கள மக்கள் ஒப்பந்தத்தை வரவேற்றனர். நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென நினைப்பதே பாமர மக்களின் மனோபாவமாகும். நிச்சயமாக, அரசாங்கத்தில் இருந்த கடும்போக்காளர்களும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பௌத்த பிக்குகளும் ஒப்பந்தத்தை எதிர்க்கவே செய்தனர். மொத்த சிங்கள மக்கட்தொகையில், அத்தகைய பிரிவினர் சிறுபான்மையினர் தான். இருப்பினும், உணர்ச்சிகரமான பேச்சுகளால் மக்களை உசுப்பி விடும் வல்லமை பெற்றிருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில், தமிழ்க் காங்கிரஸ் "ஒப்பந்த எதிர்ப்பு அரசியலில்" இறங்கியது. "செல்வநாயகம் சிங்களவன் காலில் விழுந்து சரணடைந்து விட்டார்," என்று பிரச்சாரம் செய்தது.பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வருமாறு. பிராந்திய சபைகள் கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் அதிகாரம் பெற்றிருக்கும். சில வரிகளையும் அறவிடலாம். (எனினும் இது குறித்து பாராளுமன்றம் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.) மாகாண எல்லை கடந்தும், தமிழ்க் கிராமங்களை இணைக்க முடியும். மேலும், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் கூட, தமிழ் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் வரும். கடைசியாகக் கூறப்பட்டது, தமிழர் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். ஏனெனில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் தான், தமிழ்ப் பிரதேசத்தில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தன. சிங்கள கடும்போக்காளர்கள், பண்டா-செல்வா ஒப்பந்தமானது, தமிழருக்கு அதிகளவில் விட்டுக் கொடுத்து விட்டதாக, அல்லது பிரிவினைக்கான முதல் படியாக கருதினார்கள். அந்தக் காலத்தில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது, ஜெயவர்த்தனவால் தலைமை தாங்கப் பட்டது. ஜெயவர்த்தனாவும், பண்டாரநாயக்க போன்றே, கிறிஸ்தவராக இருந்து பௌத்தராக மதம் மாறி, சிங்கள தேசியக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தவர். சிங்களப் பேரினவாதக் கருத்துக்கள், வெகுஜன அரசியலில் இலகுவில் எடுபடுவதை உணர்ந்து கொண்டார். கட்சிக்கு ஆதரவு வாக்குகளை திரட்டுவதற்காகவும், பௌத்த பிக்குகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை நடத்தினார்.பக்தர்கள் யாத்திரை செல்வதைப் போல, ஐக்கிய தேசியக் கட்சி தொண்டர்கள் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு பாத யாத்திரை சென்றனர். போகும் வழியில், சுதந்திரக் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரண்டு கட்சியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. திட்டமிட்ட படி, நான்காம் நாள் கண்டியை சென்றடைந்த ஜெயவர்த்தன, "தீமை பயக்கும் ஒப்பந்தத்தை அழிக்க வேண்டுமென, கடவுளிடம் ஆசி வாங்கிக் கொண்டு" திரும்பினார். ஆனால், கடவுள் அந்தளவு சக்தி வாய்ந்தவராகத் தெரியவில்லை. ஒக்டோபரில் பாத யாத்திரை நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. எதிர்க்கட்சியினரின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிவது இழுக்கு என்று பண்டாரநாயக்க கருதியிருக்கலாம். ஆயினும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அமுல் படுத்துவதற்கு முனையவில்லை. இதனால், தமிழர் தரப்பில் அதிருப்தி உருவானது. 1958 மார்ச் மாதமளவில், நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியது. வாகன இலக்கத் தகடுகளில், ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, சிங்கள "ஸ்ரீ" எழுத்துப் பொறிக்கும் நடைமுறை வந்தது. (சிங்கள ஸ்ரீ எழுத்து (ශ්රී ), மலையாள ஸ்ரீ போன்றிருக்கும்.) வட மாகாணத்தில் "ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்" நடந்தது. ஸ்ரீ இலக்கத்தகடு பொருத்திய வாகனங்கள் கல் வீச்சுக்கு இலக்காகின, அல்லது ஸ்ரீ எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன."ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" தெற்கில் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டது. கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன. தமிழ்ப் பொதுமக்களும், தமிழ்க் கடைகளும் தாக்கப் பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்டத்தை இடை நிறுத்தினார்கள். இருப்பினும், "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டமானது, சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் உள்நோக்கம் கொண்டது!" என இனவாதப் பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். கொழும்பில் பிரதமரின் இல்லம் முன்பு, இனவாதப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியை மறித்து போராட்டம் நடந்ததால், பண்டாரநாயக்கவினால் வீட்டிற்கு போக முடியவில்லை. பிக்குகளுடன் எந்தளவு பரிந்து பேசியும், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி, வானொலி நிலையத்திற்கு சென்ற பண்டாரநாயக்க, "பண்டா-செல்வா ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப் படுவதாக" அறிவித்தார். அப்போதும் திருப்தியடையாத பிக்குகள், "சுதந்திரக் கட்சியை கலைக்க வேண்டும். இந்திய வம்சாவழித் தமிழரை திருப்பி அனுப்ப வேண்டும்." என்று கோரினார்கள். இவை யாவும் நடைமுறைச் சாத்தியமில்லாதவை என்று மறுத்த பண்டாரநாயக்க, அரச முத்திரையில் உள்ள தமிழ் எழுத்துகளை நீக்குவதற்கு மட்டும் சம்மதித்தார்.பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டதை எதிர்த்து, தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். ஆனால், வேறெந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதே நேரத்தில், ஏப்ரல் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல, இடதுசாரிக் கட்சிகளே வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கின. ஆனால், "வேலை நிறுத்தம் தமிழரின் சதி!" என்று, வலதுசாரி சக்திகள் வதந்தியைப் பரப்பி விட்டன. அரசாங்கத்திலும் சில கடும்போக்காளர்கள் அவ்வாறு தெரிவித்ததால், வதந்தியை உண்மை என்றே சிங்கள மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சுகாதார அமைச்சர் விமலா விஜேவர்த்தன, கல்வி அமைச்சர் தஹாநாயக்க போன்றோர், இவ்வாறு தமிழர் விரோதக் கருத்துகளை பரப்பினார்கள். பிற்காலத்தில், பண்ட
images
headers
H1
H2
H3
H4
H5
H6
internal links
external links