last data update: 1969/12/31, 16:00

Website loading time

during the test: 2.79 s

cable connection (average): 3.47 s

DSL connection (average): 4.14 s

modem (average): 39.85 s

HTTP headers

Information about DNS servers

kalaiy.blogspot.comCNAMEblogspot.l.google.comIN3600

Received from the first DNS server

Request to the server "kalaiy.blogspot.com"
Received 37 bytes from address 80.78.95.14#53 in 99 ms
Request to the server "kalaiy.blogspot.com"
You used the following DNS server:
DNS Name: ns09.internet-only.net
DNS Server Address: 80.78.95.14#53
DNS server aliases:

Host kalaiy.blogspot.com not found: 5(REFUSED)
Received 37 bytes from address 80.78.95.14#53 in 95 ms

Received from the second DNS server

Request to the server "kalaiy.blogspot.com"
Received 37 bytes from address 80.78.85.14#53 in 99 ms
Request to the server "kalaiy.blogspot.com"
You used the following DNS server:
DNS Name: ns07.internet-only.net
DNS Server Address: 80.78.85.14#53
DNS server aliases:

Host kalaiy.blogspot.com not found: 5(REFUSED)
Received 37 bytes from address 80.78.85.14#53 in 99 ms

Subdomains (the first 50)

Typos (misspells)

jalaiy.blogspot.com
malaiy.blogspot.com
lalaiy.blogspot.com
oalaiy.blogspot.com
ialaiy.blogspot.com
kzlaiy.blogspot.com
kslaiy.blogspot.com
kwlaiy.blogspot.com
kqlaiy.blogspot.com
kakaiy.blogspot.com
kapaiy.blogspot.com
kaoaiy.blogspot.com
kalziy.blogspot.com
kalsiy.blogspot.com
kalwiy.blogspot.com
kalqiy.blogspot.com
kalauy.blogspot.com
kalajy.blogspot.com
kalaky.blogspot.com
kalaoy.blogspot.com
kala9y.blogspot.com
kala8y.blogspot.com
kalait.blogspot.com
kalaig.blogspot.com
kalaih.blogspot.com
kalaiu.blogspot.com
kalai7.blogspot.com
kalai6.blogspot.com
alaiy.blogspot.com
klaiy.blogspot.com
kaaiy.blogspot.com
kaliy.blogspot.com
kalay.blogspot.com
kalai.blogspot.com
aklaiy.blogspot.com
klaaiy.blogspot.com
kaaliy.blogspot.com
kaliay.blogspot.com
kalayi.blogspot.com
kkalaiy.blogspot.com
kaalaiy.blogspot.com
kallaiy.blogspot.com
kalaaiy.blogspot.com
kalaiiy.blogspot.com
kalaiyy.blogspot.com

Location

IP: 209.85.175.132

continent: NA, country: United States (USA), city: Mountain View

Website value

rank in the traffic statistics:

There is not enough data to estimate website value.

Basic information

website build using CSS

code weight: 259.42 KB

text per all code ratio: 63 %

title: கலையகம்

description:

keywords:

encoding: UTF-8

language: en

Website code analysis

one word phrases repeated minimum three times

PhraseQuantity
சிங்கள35
தமிழ்26
ஒரு18
என்ற15
அரசியல்15
தேசியக்14
பட்டது.14
சில14
ஐக்கிய13
தான்13
பண்டாரநாயக்க13
மட்டும்13
கட்சி12
தமிழர்கள்12
காலனிய12
அல்லது12
ஆனால்,11
என்று11
இரண்டு10
வர்க்க10
பௌத்த10
சிங்களம்9
இருந்த9
காலத்தில்9
போன்ற9
கிழக்கு9
இலங்கை9
இந்த9
சிங்களக்9
கொண்டு9
பட்டன.8
ஆட்சி8
பண்டாரநாயக்க,8
உழைக்கும்8
நடந்த8
தமிழர்8
19568
தமிழ்க்8
சட்டம்8
வேலை8
ஆயினும்,7
கல்வி7
பட்ட7
அரச7
மட்டுமே7
பல7
அரசு7
அந்த7
ஆங்கில7
தமிழரசுக்7
மக்களின்7
உள்ள7
தான்.7
புதிய7
கொண்டனர்.7
மக்கள்7
அதே7
தமிழருக்கு6
இருந்தது.6
கொண்டிருந்தன.6
அதற்கு6
பொருளாதார6
பிக்குகளின்6
பெருமளவு6
விவசாயக்6
மக்களை6
குணவர்த்தன6
சுதந்திரக்6
அந்தக்6
என6
பேரினவாதத்தின்6
தோற்றம்,6
குடியேற்றக்6
"சிங்கள-தமிழ்6
விவசாயிகளுக்கு6
பிக்குகள்6
சிங்கள-தமிழ்6
பெயரில்6
நில6
அது6
குத்தகை6
போராட்டம்6
தேர்தல்6
இன6
எதிர்ப்பு6
to6
நடுத்தர6
உத்தியோகபூர்வ6
மட்டும்"5
குறித்து5
தமிழர்களின்5
இது5
கம்யூனிசத்தை5
சாதி5
இருப்பினும்,5
"பண்டா-செல்வா5
ஒன்று5
தேர்தலில்5
பண்டாரநாயக்கவின்5
ஸ்ரீ5
தமது5
கீழ்5
பேசும்5
இலங்கையில்5
இருந்து5
மாகாணத்தில்5
செய்யும்5
வேறு5
அனைத்து5
கொண்டது.5
சட்டத்தை4
வேண்டும்.4
உரிமை4
வந்த4
கட்சியானது,4
ஆங்கிலேயர்4
இவை4
தேசியவாதிகளின்4
போன்று,4
Email4
தாழ்த்தப்பட்ட4
ஏற்கனவே4
இந்தப்4
மாற்றம்4
நிலங்களை4
சாதிய4
ஆங்கிலேய4
உண்மையில்,4
பாரிய4
தமிழ்ப்4
அரசின்4
புறக்கணிக்கப்4
ஆங்கிலத்தில்4
சாதியினர்4
பேரூந்து4
தமிழர்களை4
ஒப்பந்தத்தை4
ஒப்பந்தம்4
யாத்திரை4
வேண்டுமென4
கொள்ள4
பிலிப்4
கட்சி,4
தாக்கப்4
பண்டா-செல்வா4
சிங்களப்4
படுகின்றது.4
சிங்களவர்கள்4
புத்த4
இருந்தன.4
"சிங்களம்4
உச்சவரம்புச்4
மட்டுமல்ல,4
காலத்தில்,4
பஸ்4
அவர்கள்4
செய்தனர்.4
படவில்லை.4
பிரதேசத்தில்4
அப்போது4
பட்டனர்.4
பகிர்ந்து3
நண்பர்களுடன்3
இனத்தின்3
பெரும்பான்மையாக3
கலையரசன்3
பதிவர்3
கொள்ளுங்கள்:3
"ஸ்ரீ3
உங்கள்3
பக்கத்தை3
கிராமங்கள்3
Share3
தான்,3
அரசியல்1.3
நிலைமை3
பகுதிகளில்3
போராட்டம்"3
ஆதரவு3
கிழித்தெறியப்3
வரலாறு,3
தலைமை3
தொடர்புகள்3
நாட்டில்3
ThisBlogThis!Share3
TwitterShare3
பாத3
Labels:3
இடையில்3
நண்பர்களின்3
19583
வட3
Facebook3
கட்சியும்,3
உசுப்பி3
தேசியவாதம்,3
PM3
பதிவிற்கான3
reacties3
பதிலாக,3
at3
இலங்கைத்3
அரிசி3
வேண்டுமா?3
சேர்ந்த3
மறுமலர்ச்சி7.3
கருவறுத்த3
அறிமுகப்3
வண்டி3
செல்வாக்கு3
அடிவருடிகளின்3
மொழியில்3
வேண்டுமா?6.3
யாவும்,3
ஆட்சிக்3
அதனை3
இடையிலான3
கை3
காரணமாக3
விழிப்புணர்வு3
இன்று3
தொடரின்3
அரசு,3
தேசியவாதம்"3
அதற்குப்3
முன்னைய3
இடதுசாரிகளின்3
அற்புதத்3
நெருக்கடி,3
பொலிஸ்3
கட்சியினர்3
கட்சியின்3
உலகப்3
சமஷ்டிக்3
பிக்குகள்,3
பிராந்திய3
இரு3
பொன்னம்பலம்3
பேரிடி2.3
எதிரி3.3
நேரத்தில்,3
மார்க்ஸியம்:3
மொழிப்பிரச்சினை"4.3
புறக்கணித்த3
தீவு5.3
பிரச்சாரம்3
கருத்துகளை3
நிறுத்தப்3
பொது3
தமிழரின்3
வலதுசாரி3
இனவழிப்பு3
காரணமாக,3
அனைத்துப்3
சிங்களவர்,3
அரசினால்3
சட்டம்,3
புரிந்து3
மத்தியில்3
தேசிய3
சென்று3
குறைவாகவே3
கட்சியாக3
முதலாவது3
ஒரே3
இருப்பினும்3
முக்கிய3
சுதந்திரத்திற்குப்3
ஆளும்3
மொழி3
பின்னணியை3
என்பது3
விட3
மாகாணத்தில்,3
நிலப்பிரபுக்களின்3
நடைமுறைக்கு3
அதிகமாக3
மாகாண3
செய்யப்3
கொழும்பில்3
கற்பித்த3
சமூக3
தேசியவாதம்3
வாழும்3
பூர்ஷுவா3
காரணம்,3
திட்டம்3
கருதி3
அவரது3
கோரிக்கைகளுக்கு3
[சிங்கள3
ஆதிக்கம்3
கட்சிகளின்3
விட,3
தமிழுக்கும்3
ல்3
நிறைவேற்றப்3
20113
போல,3
எதிர்ப்புக்3
மாற்றம்](பகுதி3
மொழித்3
படுத்திய3
October3
ம்3
அதிக3

two word phrases repeated minimum three times

PhraseQuantity
ஐக்கிய தேசியக்12
காலனிய ஆட்சி6
பேரினவாதத்தின் தோற்றம்,6
தோற்றம், ஒரு6
ஒரு காலனிய6
சிங்களம் மட்டும்6
தேசியக் கட்சி5
"சிங்களம் மட்டும்"4
குத்தகை விவசாயிகளுக்கு4
என்ற பெயரில்4
சிங்களக் குடியேற்றக்4
கிழக்கு மாகாணத்தில்4
சிங்கள மக்கள்4
உழைக்கும் மக்களை3
பண்டாரநாயக்க, பொன்னம்பலம்3
பேரிடி2. பண்டாரநாயக்க,3
பொருளாதார நெருக்கடி,3
உலகப் பொருளாதார3
நெருக்கடி, இலங்கைத்3
இலங்கைத் தமிழருக்கு3
தமிழருக்கு பேரிடி2.3
பொன்னம்பலம் இரு3
சிங்கள பேரினவாதத்தின்3
உங்கள் நண்பர்களுடன்3
பக்கத்தை உங்கள்3
நண்பர்களுடன் பகிர்ந்து3
கம்யூனிசத்தை கருவறுத்த3
பகிர்ந்து கொள்ளுங்கள்:3
இந்தப் பக்கத்தை3
Share இந்தப்3
இன அரசியல்1.3
நண்பர்களின் இன3
அரசியல்1. சிங்கள3
ஆட்சி மாற்றம்3
மாற்றம் Share3
இரு நண்பர்களின்3
மார்க்ஸியம்: சிங்கள-தமிழ்3
அல்லது "சிங்களம்3
"சிங்கள-தமிழ் தேசியவாதம்"3
மட்டும்" வேண்டுமா?6.3
வேண்டுமா?6. ஆங்கிலேய3
கொண்டு வந்த3
வேண்டுமா? அல்லது3
தேசியவாதம்" அல்லது3
அல்லது "பண்டா-செல்வா3
கருவறுத்த சிங்கள3
சிங்கள மறுமலர்ச்சி7.3
மறுமலர்ச்சி7. அரிசி3
அரிசி வேண்டுமா?3
ஆங்கிலேய அடிவருடிகளின்3
அடிவருடிகளின் அற்புதத்3
கொள்ளுங்கள்: பதிவர்3
மொழிப்பிரச்சினை"4. மார்க்ஸியம்:3
சிங்கள-தமிழ் தேசியவாதிகளின்3
தேசியவாதிகளின் பொது3
பொது எதிரி3.3
"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"4.3
தொடரின் முன்னைய3
தீவு5. ஆங்கிலேயர்3
அற்புதத் தீவு5.3
ஆங்கிலேயர் புறக்கணித்த3
அது தான்.3
புறக்கணித்த "சிங்கள-தமிழ்3
எதிரி3. உலகப்3
பிலிப் குணவர்த்தன3
to TwitterShare3
நில உச்சவரம்புச்3
ThisBlogThis!Share to3
Email ThisBlogThis!Share3
தொடர்புகள் Email3
to Facebook3
Facebook Labels:3
ஆட்சி மாற்றம்](பகுதி3
ஒப்பந்தம் கிழித்தெறியப்3
தேசியக் கட்சியானது,3
இலங்கை வரலாறு,3
[சிங்கள பேரினவாதத்தின்3
பதிவிற்கான தொடர்புகள்3
TwitterShare to3
பாத யாத்திரை3
குடியேற்றக் கிராமங்கள்3
கலையரசன் at3
இந்த பதிவிற்கான3
அதே போன்று,3
பதிவர் கலையரசன்3
reacties இந்த3
PM reacties3

three word phrases repeated minimum three times

PhraseQuantity
ஒரு காலனிய ஆட்சி6
பேரினவாதத்தின் தோற்றம், ஒரு6
தோற்றம், ஒரு காலனிய6
ஐக்கிய தேசியக் கட்சி5
பேரிடி2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம்3
பண்டாரநாயக்க, பொன்னம்பலம் இரு3
பொன்னம்பலம் இரு நண்பர்களின்3
நண்பர்களின் இன அரசியல்1.3
இரு நண்பர்களின் இன3
தமிழருக்கு பேரிடி2. பண்டாரநாயக்க,3
இலங்கைத் தமிழருக்கு பேரிடி2.3
எதிரி3. உலகப் பொருளாதார3
உலகப் பொருளாதார நெருக்கடி,3
பொருளாதார நெருக்கடி, இலங்கைத்3
நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு3
இன அரசியல்1. சிங்கள3
அரசியல்1. சிங்கள பேரினவாதத்தின்3
மாற்றம் Share இந்தப்3
Share இந்தப் பக்கத்தை3
இந்தப் பக்கத்தை உங்கள்3
பக்கத்தை உங்கள் நண்பர்களுடன்3
ஆட்சி மாற்றம் Share3
காலனிய ஆட்சி மாற்றம்3
பகிர்ந்து கொள்ளுங்கள்: பதிவர்3
பொது எதிரி3. உலகப்3
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:3
சிங்கள பேரினவாதத்தின் தோற்றம்,3
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து3
மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின்3
மறுமலர்ச்சி7. அரிசி வேண்டுமா?3
சிங்கள மறுமலர்ச்சி7. அரிசி3
அரிசி வேண்டுமா? அல்லது3
வேண்டுமா? அல்லது "சிங்களம்3
அல்லது "சிங்களம் மட்டும்"3
கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி7.3
கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள3
சிங்களக் குடியேற்றக் கிராமங்கள்3
ஐக்கிய தேசியக் கட்சியானது,3
"சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது3
தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா3
"சிங்களம் மட்டும்" வேண்டுமா?6.3
மட்டும்" வேண்டுமா?6. ஆங்கிலேய3
புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"4.3
"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"4. மார்க்ஸியம்:3
கொள்ளுங்கள்: பதிவர் கலையரசன்3
சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது3
ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ்3
தீவு5. ஆங்கிலேயர் புறக்கணித்த3
வேண்டுமா?6. ஆங்கிலேய அடிவருடிகளின்3
ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத்3
அடிவருடிகளின் அற்புதத் தீவு5.3
அற்புதத் தீவு5. ஆங்கிலேயர்3
தேசியவாதிகளின் பொது எதிரி3.3
மொழிப்பிரச்சினை"4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ்3
ThisBlogThis!Share to TwitterShare3
தொடர்புகள் Email ThisBlogThis!Share3
to TwitterShare to3
TwitterShare to Facebook3
பதிவர் கலையரசன் at3
to Facebook Labels:3
பதிவிற்கான தொடர்புகள் Email3
Email ThisBlogThis!Share to3
இந்த பதிவிற்கான தொடர்புகள்3
காலனிய ஆட்சி மாற்றம்](பகுதி3
PM reacties இந்த3
[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம்,3
reacties இந்த பதிவிற்கான3

B tags

U tags

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]

I tags

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்](பகுதி : பதினொன்று )1958 ம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரம் பற்றிய பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. சிங்கள பேரினவாதிகளும், தமிழ் குறுந் தேசியவாதிகளும் தமது நலன்களை பாதுகாக்கும் பொழிப்புரை வழங்குகின்றனர். தமிழ் தேசிய பார்வையில்: "இந்தக் கலவரமானது, தமிழர்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்குடன், சிங்களவர்கள் நடத்திய இனப் படுகொலையின் ஆரம்பம்." சிங்கள தேசிய பார்வையில்: "வட-கிழக்கில் வாழும் சிங்கள சகோதரர்கள் தாக்கப் பட்டதற்கு பதிலடி".Tarzie Vittachi எழுதிய “Emergency ’58" நூல், அன்று நடந்த கலவரம் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பாக கருதப் படுகின்றது. கலவரத்தின் போது நடந்த அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்துள்ள அந்த நூலில், தமிழர்களே அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாண எல்லையோராமாக உள்ள, பொலநறுவை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் அடித்து விரட்டப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில், சிங்களக் குடியேற்றக் கிராமங்களும் தமிழர் விரோத வன்முறைக்கு களமாக விளங்கியுள்ளன. மலையகத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். கொழும்பில் நடுத்தர வர்க்க தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டுள்ளன. சில இடங்களில், தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், யாழ் மாவட்டத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் வித்தியாசமானவை. இவை குறித்து விபரமாக பார்ப்பதற்கு முன்னர், அன்றைய சமூக-அரசியல் பின்னணியை ஆராய வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொல்வதற்கு ஏதுவான முரண்பாடுகள், ஏற்கனவே அங்கு இருந்திருக்க வேண்டும்.1956 வரையிலான இலங்கையர் சமுதாயம் பின்வரும் குணாம்சங்களை கொண்டிருந்தன. அவை, சிங்களவர், தமிழர், இரண்டு இனங்களுக்கும் பொதுவானவை. ஆங்கிலேய காலனிய கால நிர்வாகம், சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியானது, பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமான சேவகனாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியானது, வேறு மாற்று இல்லாத, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. தமிழ்க் காங்கிரஸ், தமிழர்கள் நலன் குறித்து பேசினாலும், மறைமுகமாக ஆளும் கட்சியுடன் ஒத்துழைத்தது. இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்டவர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டன. ஆங்கில வழிக் கல்வி கற்ற மேட்டுக்குடியினர், கொவிகம-வெள்ளாள சாதியினரின் ஆதிக்கம் அவ்விரண்டு கட்சிகளிலும் அதிகமாக காணப்பட்டது. இன அடையாளத்தை விட, சாதிய அடையாளமே முக்கியமாக கருதப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டு வந்தன."சந்தையில் உள்ள ஓட்டை" என்று வணிகத்தில் கூறுவது போல, "பாராளுமன்ற ஜனநாயக முறையில், இனம் சார்ந்த அரசியல் சித்தாந்தம் அதிக நன்மை பயக்கும்", என்று சில அறிவுஜீவிகள் உணர்ந்து கொண்டனர். சிங்கள இனத்தின் பழம்பெருமை பேசும் சிங்கள தேசியவாதம், அனைத்து சிங்களவர்களையும் சாதிய வேற்றுமை கடந்து ஒன்றிணைத்தது. அதே போன்று, தமிழின பழம் பெருமை பேசும் தமிழ் தேசியம், சாதியால் பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்த்தது. பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியும், செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், ஒரே வேலையை இரண்டு தளங்களில் செய்து கொண்டிருந்தன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி பேரினவாதமாக பரிணமித்தது. தனது இனத்தின் மேலாண்மையை மட்டும் சிந்திப்பவர்களுக்கு, பிற இனங்களை ஒடுக்குவது தவறாகத் தெரிவதில்லை. 1956 தேர்தலில், சுதந்திரக் கட்சியின் வெற்றியை, சிங்களத் தேசியவாதத்தின் வெற்றியாக கருதினார்கள். சிங்களவர் கையில் அதிகாரம் வந்து விட்டால், இலங்கை பௌத்த-சிங்கள நாடாக்கலாம் என கடும்போக்காளர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அமைச்சரவையில் இடதுசாரிகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்க அரசு, அவர்களை ஏமாற்றமடைய வைத்தது.மறு பக்கத்தில், சிங்கள தேசியத்திற்கு போட்டியாக தோன்றிய தமிழ் தேசியவாதம், தமிழ்ப் பிரதேசங்களுக்கு உரிமை கோரியது. "ஆண்ட பரம்பரையான தமிழினம் மீண்டும் ஆள்வதற்கு தனியரசு வேண்டும்" என்ற கோரிக்கையில் உருவானது தான் தமிழரசுக் கட்சி. பிரிட்டிஷாரும், சிங்களவர்களும் தம்மை பிரிவினைவாதக் கட்சியாக கருதி விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலத்தில் "சமஷ்டிக் கட்சி" என்று பெயரிட்டுக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தமது கொள்கைகள் குறித்து தெளிவாக வரையறை செய்யா விட்டாலும், தமிழர்கள் சார்பில் அரசுடன் பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண சமூகத்தில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த நடுத்தர வர்க்க பிரதிநிதிகளை கொண்டிருந்ததால், அவர்களால் ஒன்று பட்ட தமிழ் இன/மொழி உணர்வை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக "சிங்களம் மட்டும்" சட்டமானது, சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெறாத, ஆங்கிலத்தில் மட்டுமே பணியாற்றத் தெரிந்த, தமிழ் நடுத்தர வர்க்கத்தை கடுமையாக பாதித்தது. அவர்களில் பலர் வேலை இழந்தனர். தமிழரசுக் கட்சியானது, எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட தமிழ் நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை பயன்படுத்திக் கொண்டது. "தமிழ் மட்டும்" ஆட்சி மொழியான தனியரசில் அவர்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தது.தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கைக்கு பண்டாரநாயக்க அரசு இணங்கியிருக்கப் போவதில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை பிராந்திய மொழியாக்குவதில் பண்டாரநாயக்கவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதேச சபைகள் அமைப்பதற்கும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு, "சிங்களவர்கள் அனைவரும் எதிப்புத் தெரிவித்தாக" கூறுவது தவறு. பண்டாரநாயக்கவே சிங்களப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, ஒப்பந்தத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டினார். பண்டாரநாயக்க என்ற ஆளுமை பொருந்திய நபருக்காக என்றாலும், சாதாரண சிங்கள மக்கள் ஒப்பந்தத்தை வரவேற்றனர். நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென நினைப்பதே பாமர மக்களின் மனோபாவமாகும். நிச்சயமாக, அரசாங்கத்தில் இருந்த கடும்போக்காளர்களும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பௌத்த பிக்குகளும் ஒப்பந்தத்தை எதிர்க்கவே செய்தனர். மொத்த சிங்கள மக்கட்தொகையில், அத்தகைய பிரிவினர் சிறுபான்மையினர் தான். இருப்பினும், உணர்ச்சிகரமான பேச்சுகளால் மக்களை உசுப்பி விடும் வல்லமை பெற்றிருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில், தமிழ்க் காங்கிரஸ் "ஒப்பந்த எதிர்ப்பு அரசியலில்" இறங்கியது. "செல்வநாயகம் சிங்களவன் காலில் விழுந்து சரணடைந்து விட்டார்," என்று பிரச்சாரம் செய்தது.பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வருமாறு. பிராந்திய சபைகள் கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் அதிகாரம் பெற்றிருக்கும். சில வரிகளையும் அறவிடலாம். (எனினும் இது குறித்து பாராளுமன்றம் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.) மாகாண எல்லை கடந்தும், தமிழ்க் கிராமங்களை இணைக்க முடியும். மேலும், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் கூட, தமிழ் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் வரும். கடைசியாகக் கூறப்பட்டது, தமிழர் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். ஏனெனில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் தான், தமிழ்ப் பிரதேசத்தில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தன. சிங்கள கடும்போக்காளர்கள், பண்டா-செல்வா ஒப்பந்தமானது, தமிழருக்கு அதிகளவில் விட்டுக் கொடுத்து விட்டதாக, அல்லது பிரிவினைக்கான முதல் படியாக கருதினார்கள். அந்தக் காலத்தில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது, ஜெயவர்த்தனவால் தலைமை தாங்கப் பட்டது. ஜெயவர்த்தனாவும், பண்டாரநாயக்க போன்றே, கிறிஸ்தவராக இருந்து பௌத்தராக மதம் மாறி, சிங்கள தேசியக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தவர். சிங்களப் பேரினவாதக் கருத்துக்கள், வெகுஜன அரசியலில் இலகுவில் எடுபடுவதை உணர்ந்து கொண்டார். கட்சிக்கு ஆதரவு வாக்குகளை திரட்டுவதற்காகவும், பௌத்த பிக்குகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை நடத்தினார்.பக்தர்கள் யாத்திரை செல்வதைப் போல, ஐக்கிய தேசியக் கட்சி தொண்டர்கள் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு பாத யாத்திரை சென்றனர். போகும் வழியில், சுதந்திரக் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரண்டு கட்சியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. திட்டமிட்ட படி, நான்காம் நாள் கண்டியை சென்றடைந்த ஜெயவர்த்தன, "தீமை பயக்கும் ஒப்பந்தத்தை அழிக்க வேண்டுமென, கடவுளிடம் ஆசி வாங்கிக் கொண்டு" திரும்பினார். ஆனால், கடவுள் அந்தளவு சக்தி வாய்ந்தவராகத் தெரியவில்லை. ஒக்டோபரில் பாத யாத்திரை நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. எதிர்க்கட்சியினரின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிவது இழுக்கு என்று பண்டாரநாயக்க கருதியிருக்கலாம். ஆயினும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அமுல் படுத்துவதற்கு முனையவில்லை. இதனால், தமிழர் தரப்பில் அதிருப்தி உருவானது. 1958 மார்ச் மாதமளவில், நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியது. வாகன இலக்கத் தகடுகளில், ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, சிங்கள "ஸ்ரீ" எழுத்துப் பொறிக்கும் நடைமுறை வந்தது. (சிங்கள ஸ்ரீ எழுத்து (ශ්‍රී ), மலையாள ஸ்ரீ போன்றிருக்கும்.) வட மாகாணத்தில் "ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்" நடந்தது. ஸ்ரீ இலக்கத்தகடு பொருத்திய வாகனங்கள் கல் வீச்சுக்கு இலக்காகின, அல்லது ஸ்ரீ எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன."ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" தெற்கில் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டது. கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன. தமிழ்ப் பொதுமக்களும், தமிழ்க் கடைகளும் தாக்கப் பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்டத்தை இடை நிறுத்தினார்கள். இருப்பினும், "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டமானது, சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் உள்நோக்கம் கொண்டது!" என இனவாதப் பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். கொழும்பில் பிரதமரின் இல்லம் முன்பு, இனவாதப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியை மறித்து போராட்டம் நடந்ததால், பண்டாரநாயக்கவினால் வீட்டிற்கு போக முடியவில்லை. பிக்குகளுடன் எந்தளவு பரிந்து பேசியும், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி, வானொலி நிலையத்திற்கு சென்ற பண்டாரநாயக்க, "பண்டா-செல்வா ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப் படுவதாக" அறிவித்தார். அப்போதும் திருப்தியடையாத பிக்குகள், "சுதந்திரக் கட்சியை கலைக்க வேண்டும். இந்திய வம்சாவழித் தமிழரை திருப்பி அனுப்ப வேண்டும்." என்று கோரினார்கள். இவை யாவும் நடைமுறைச் சாத்தியமில்லாதவை என்று மறுத்த பண்டாரநாயக்க, அரச முத்திரையில் உள்ள தமிழ் எழுத்துகளை நீக்குவதற்கு மட்டும் சம்மதித்தார்.பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டதை எதிர்த்து, தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். ஆனால், வேறெந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதே நேரத்தில், ஏப்ரல் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல, இடதுசாரிக் கட்சிகளே வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கின. ஆனால், "வேலை நிறுத்தம் தமிழரின் சதி!" என்று, வலதுசாரி சக்திகள் வதந்தியைப் பரப்பி விட்டன. அரசாங்கத்திலும் சில கடும்போக்காளர்கள் அவ்வாறு தெரிவித்ததால், வதந்தியை உண்மை என்றே சிங்கள மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சுகாதார அமைச்சர் விமலா விஜேவர்த்தன, கல்வி அமைச்சர் தஹாநாயக்க போன்றோர், இவ்வாறு தமிழர் விரோதக் கருத்துகளை பரப்பினார்கள். பிற்காலத்தில், பண்ட&#

images

headers

H1

H2

H3

H4

H5

H6

internal links

external links